Mar 8, 2010

காதலும் கடும்துன்பமும் பறவைகளுக்கும் உண்டா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இந்த படங்கள் எனது நண்பர் மூலம் அனுப்ப பட்டது, இங்கிருக்கும் பறவைகளை பாருங்களேன்... யார் சொன்னது, பறவைகளுக்கு உணர்வு இல்லை என்று? இப்படத்தை பார்த்தவுடன் மிகவும் வருத்தமாக இருந்தது.

தனது துணை, காரில் அடிபட்டதை கண்டு, அதை தனது இறக்கை மூலம் காக்கிறது



துணைக்கு பசிப்பதினால், உணவு தேடி செல்லபோகிறது



திரும்பவந்து பார்க்கும் போது, துணை இறந்து கிடப்பதை பார்கிறது



கடும்துன்பத்தில் கதறுகிறது.



அழுகிறது... :(




2 comments :

vjvrk said...

படங்களை பர்க்கும் போது கண்களில் நீர் வருகிறது

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

இங்கு மட்டுமல்ல, தினசரி வாழ்கையிலும் பார்ப்பது. ஆனால் நாம் பார்த்தும் பார்க்காமல் செல்வது...